போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேசத்தை அழைக்காத அரசு தீவிரவாதத் தாக்குதலின் விசாரணைக்கு கைகூப்பி அழைக்கிறது

சிறீலங்காவின் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் கூறியுள்ளார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பில்  இழைக்கப்பட்ட சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட … Continue reading போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேசத்தை அழைக்காத அரசு தீவிரவாதத் தாக்குதலின் விசாரணைக்கு கைகூப்பி அழைக்கிறது